Friday, September 23, 2011

சட்னி

    • பரங்கி காய் சட்னி
  • பரங்கிக்காய் - ஒரு துண்டு
  • காய்ந்த மிளகாய் - 4
  • உளுந்து - கால் கப்
  • சீரகம் - ஒரு தேக்கரண்டி
  • பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
  • புளி - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவ

முதலில் பரங்கிக்காயின் தோலை நன்கு சீவி எடுத்து அலசி விட்டு நறுக்கிக் கொள்ளவும்.

பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் நறுக்கின பரங்கிக்காய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். கடைசியாக புளி, பெருங்காயம் சேர்த்து லேசாக வதக்கி ஆற வைக்கவும்.

உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். சுவையான பரங்கிக்காய் சட்னி தயார்



கோவக்காய் சட்னி

  • கோவக்காய் - 100 கிராம்
  • வெங்காயம் - பாதி
  • பூண்டு - 10 பல்
  • காய்ந்த மிளகாய் - 5
  • பச்சை மிளகாய் - 5
  • முழு தனியா - ஒரு மேசைக்கரண்டி
  • வெந்தயம் - அரை தேக்கரண்டி
  • புளி - சிறிது
  • உப்பு - தேவைக்கு ஏற்ப
  • எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
  • தாளிக்க:
  • கடுகு - கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிது

தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ளவும்.


கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீளவாக்கில் நான்காக நறுக்கி கொள்ளவும்.


ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்.


வக்காய் நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்திவிட்டு எல்லாவற்றையும் நன்கு ஆற வைக்கவும்.


பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது, கோவக்காய் தவிர மற்ற பொருட்கள் சேர்த்து நன்கு அரைத்து விட்டு, கடைசியில் கோவக்காய் சேர்த்து அரைக்கவும்.


கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார். வழக்கமாக கோவைக்காயில் செய்யும் கூட்டு, சாம்பார், பொரியல் தவிர இந்த சட்னியும் செய்யலாம். இந்த கோவக்காய் சட்னி இட்லி, தோசைக்கு நன்கு பொருந்தும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்

பச்சை மிளகாயினால் உண்டாகும் சூட்டை தணிக்க, இதில் சிறிது வெந்தயம் சேர்க்கிறோம். சட்னியை அரைத்த பின்(தாளிக்கும் முன்) மீண்டும் நன்கு வதக்கி கொண்டால் 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சுவையும் நன்றாக இருக்கும்

Tuesday, August 9, 2011

Jog falls

Ragam travel 9845175215

1 Bangalore Chikmagalore - 250 Km via hassan - start at 5.30 am reach 11 am

Shark's food court/dosa camp

1 Sravanabelagola - 145 km

Before hassan after Kunigal most important Jain pilgrimage destinations,

-57 feet monolithic statue of the Bhagavan Gomateshwara Bahubali

2 Halebidu(skip) - 83 - Belur - 16

Location: In the south Indian state of Karnataka, about 27km from Hassan.

Significance: Heritage Site

Famous For: Antique Hoysala Temples

3 Chikmagalore - Bababudangiri and Dattapeeta 31 kms (via attakundi)

It was a 8km drive uphill

Mullainagiri hills and visit Baba Budangiri soon after it.

We wanted to see Manikya Dhara Falls and started from Baba Budangiri its just

2km from there but beware the last 100m cannot be covered by car and the road is

single lane,Had a tough time reversing the car.

We couldn't even enjoy Manikya Dhara Falls due to fog.

Stay at

Chikmagalur

Rajmahal Hotel

Address:

Hotel Rajmahal

I.G .Road

Chikmagalur-577101

Sameer Hussain Mobile: 9886394019,9880095860

4 Chikmagalore - Horanadu(Annapoorani temple)

Horanadu Temple provides hygienic good food during noon (12-3pm) and night (7-10pm) time. There are 2-3 small budget hotels around the temple street.

Punarpuli/Kokam Juice is famous in Horanadu.

3 Horanadu - Sringeri - 78 km via kudremukh

Sringeri :

1. Sharadamba Temple

2. Vidyashankara Temple+

3. Sringeri Sharada Peeta

4. Tunga river Bank - fishes

5. Sringeri Banana Chips,Pickles

6. Happala (Papads) -> Sringeri is also famous for "Jacknfruit Happala"

Sringeri Mutt provides hygenic good food during noon and night time.

There are many good small budget mess around the temple street.

4 Sringeri -28km- Agumbe(view point) - 33km- Thirthahalli- (61km)- Shimoga

(stay here : hotel jewel rock shimoga) 9pm here

Thirthahalli (Mahisi)

From shimogo When it is around 8-10 kms to thirthahalli, you get a place called Malur.rn

You need to take left in Malur, and this road will directly lead to Mahishi Mutt.

Chibbalagudde is popular because of temple of Sri Siddi Vinayaka and Matsyadhama which has lot of fishes at Tunga River. Chibbalagudde is also nearby place to Kuppalli.

- Gajnur dam

Elephant Training Camp-Sakrebayalu.

Stay at

Hotel Jewel Rock

Durgigudi Road,

Shimoga 223051 , 223056

08182 223051

Shimoga

1. Patrode - a special dish made of colocasia, a.k.a. elephant ears

2. Jackfruit buns (Halasina hannina kadubu)

3. Jackfruit pancake (Halasina hannina dose)

4. Jackfruit oildip (Halasina hannina mulka)

5. Tender mango chutney (maavina kaai chutney)

6. Rice pancake (neer dose or bari akki dose)

7. Kadubu(therthahalli kadubu is famous for non-veg, it is made by rice powder)

8. Hal garige (this is also a very tasty snack, and is made from milk and rice powder)

5 Shimoga - Jog falls - start at 7 am. reach 9 am,

NH206 - 108 kms

Shimoga -> Sagara -> jog falls -> Sigandur Chowdeshwari Temple, Karnataka -> shimoga.

Sigandhur got surrounded by the backwaters of Sharavathi River when the dam was built.

If one needs to cross over, they had to wait for specific timing of the launch. Launch ( ferry ) service is available from this bank to the other bank to cover a distance of 2 Km. Service available upto 5.00 pm only. The other side of the river is a small village called Kalasavalli belonging to the main place called Tumari. From this place Sigandur is nearly 5 KMs. The goddess Chaudamma ( Chowdamma ) temple is located at Sigandur. During Sankranti (in the month of January ) a festival is celebrated here. Tourist from all part of visits this place during the festival. There are frequent bus and jeep/tempo plying to and fro. The temple opens daily for darshan at 4.30 and closes at 6 pm.

- Sharavati valley near to jog falls

- Linganmakki dam sharavthi river Tyavarekoppa Lion and Tiger Safari was established in 1988 and is located 15 Kms north-west of Shimoga on the way to Sagar.

6 Jog falls - Bangalore start 1pm reach bangalore 9pm.

Shimoga - Bangalore 280 km.. Bhadravathi Tarekare, arasikare, tiptur, tumkur,bglre

--------------

http://wikitravel.org/en/Jog_falls

http://wikitravel.org/en/Shimoga

Thirthahalli - shimgo road - Gajnur dam --

Sunday, April 10, 2011

Good Videos

Art Excel & Yes course Sri Sri Ravi Shankar :: Delhi
http://www.youtube.com/watch?v=jY426wyakrQ

Ayurvedic cooking part 1
http://www.youtube.com/watch?v=-91qYuCgaYM&feature=related
http://www.youtube.com/watch?v=0svuJ_hAFjY&feature=related

Sunday, March 6, 2011

Agriculture

Niagara Automation & Company
39, J.S Residency, Near Cheran Maanagar
Vilankurichi Road
Coimbatore - 641035
Tamilnadu, India
Phone: +91 422 3205677
Email: info@niagaraautomation.com

Contact Details
Adhitya Digital Technologies
Mr. Kamesh Upendran
Flat No. 106, Lunkad Plaza, Plot No. 67, Viman Nagar
Pune, Maharashtra - 411 014, India
Telephone : +(91)-(20)-65103049
Mobile / Cell Phone : +(91)-9028758296

MOBILE STARTER MOBILE GSM BASED WATER PUMP ON / OFF SWITCH
LIGHT BLUE: Rs. 2725 inclusive Tax Courier Charge'

Company Name: ADITYA DIGITAL TECHNOLOGIES
Street Address: 106, LUNKAD PLAZA
City: VIMAN NAGAR, PUNE-14
Province/State: Maharashtra
Country/Region: India
Zip: 411014
Telephone: 91-020-9028758296


Samay.LA, CEO
Mayuri Agros Developers,
Trichy – 621 216.
Cell: 91- 09943322935
e-mail: samywinsar@gmail.com
www.mayuriagros.com
'

Functions:

1. To switch on / off the water pump from distant place.
2. Range of Operation: Unlimited i.e. under the coverage of the cellular network.
3. To check the availability of the power supply at the water pump end. (Whether yes or no.)
4. To check an electrical on / off status of the water pump.

Nano Ganesh Installation Guide (English)
http://www.youtube.com/watch?v=pRo2Xop6-r4&feature=related

http://www.realtech.in/contacts.htm
Sales and Business Development
Mr. S.P.Raja Kumaran
Mobile No:+91 98427-31759
Email ID:raja@realtech.in

Wednesday, February 23, 2011

Things to know before buying land

Thanks --> http://www.nilacharal.com/ocms/log/02211112.asp

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :

ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.

1. பதிவுத்துறை

2. வருவாய்த்துறை

அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1. பதிவுத்துறை :

நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2. வருவாய்த்துறை :

இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.

a. பட்டா (Patta)
b. சிட்டா (Chitta)
c. அடங்கல் (Adangal)
d. அ' பதிவேடு (‘A' Register)
e. நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)


a. பட்டா (Patta) :

நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-

1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

b. சிட்டா (Chitta) :

ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

c. அடங்கல் (Adangal) :

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

d. அ' பதிவேடு (‘A' Register) :

இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

e. நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :

நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :

சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.

1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்

சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.

1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி 4. புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்

ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும். சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value . நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம். இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும். சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும். பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

(தொடரும்)


சொத்து வாங்குதல், பராமரித்தல், விற்றல் குறித்த ஆலோசனைகள் பெற:

Tristar Housing and Developments Pvt. Ltd.,
Flat No.24, Green Palace,
No.1, South Thandapani Street,
T.Nagar, Chennai - 600 017,
Tamilnadu, India.
Phone : 044 - 2431 2431, 2431 2323 Fax: 044 - 24312424
Website: http://www.tristarhousing.com
Email: info@tristarhousing.com


நிலப் பதிவேடு

அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/checkGovtPrivate_ta.html?lan=ta

நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/chitta_ta.html?lan=ta


http://ammuchennai.blogspot.com/

வில்லங்க சான்றிதல் என்றால் என்ன
மாநில தலைமை பதிவாளர் அலுவலகம் ,மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள்
துணை அல்லது சார் பதிவாளர் அலுவலகங்களில்

Encumbrance Certificate shortly called EC shows the property transaction details for a Particular Period சுருக்கமாக சொன்னால் வில்லங்க சான்றிதல் ஆங்கிலத்தில் ஈ. சி. என்பது கேட்கும் கால கட்டங்களில் அல்லது தேடும் வருடங்களில் குறிப்பிடப் பட்ட சொத்தில் நடந்த ஆவணத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பரிமாற்ற தகவல்களை தெரிவிப்பது.

வில்லங்க சான்றிதழில் என்ன தகவல்கள் கிடைக்கும்?
சர்வே எண், மொத்த பரப்பு, நிலத்தின் நான்கு எல்லைகள்,ஆவண எண்,சார் பதிவாளர் அலுவலகத்தில் குறிபிட்டுள்ள தொகுதி ம்ற்றும் பக்கங்கள்,சொத்தின் தன்மை, கை மாறிய மதிப்பு,பதிவு செய்யப்பட்ட நாள், சொத்தை வாங்கியவர் ம்ற்றும்
விற்பனை செய்தவர்,ஜெனரல் பவர் அட்டார்னி வாங்கியவர்கள்
அடமானம் வைத்தவர் மற்றும் பெற்றவர், சொத்தை வாங்க, விற்க ஒப்பந்தம் போட்டவர்கள், பெயர்கள் இடம்பெறும்.கேட்கும் வருடத்தில்அல்லது வருடங்களில்
எந்த பரிமாற்றமும் இல்லை எனில் இல்லை (நில்) என பதிவு தரப்படும்.
இந்த வில்லங்க சான்றிதல் முழு நம்பக தன்மை உடையதா?
சரியான முறையில் நாமே நேரடியாக அல்லது நன்கு விவரம் அறிந்த நம்பிக்கையானவர்கள் மூலம் சொத்தை பதிவு செய்த சர்ர் பதிவாளர் அலுவலகத்தில் பெறப்படும் வில்லங்க சான்றிதல் நண்பக தன்மை கொண்டது.இருந்தாலும் தவறுகள் நடக்க வாய்ப்பும் உண்டு .ஆனாலும் ஒரு சொத்தின் முழு உரிமை உடையவரை கண்டு கொள்ள இந்த சான்றிதல் மட்டும் போதுமானதல்ல.சர்வே எண்களை மாற்றி, மொத்த பரப்பு நான்கு எல்லைகள் அவற்றின் அளவுகளை கூட்டி அல்லது குறைத்து குறிபிட்டு தேடும் வில்லங்க சான்றிதல் விண்ணப்பத்தில்
தகவல்கள் முழுமை கிடைகாது
க்
கணினி வழி பெறப்படும் வில்லங்க சான்றிதல் வருடம் 01-01-1987
அதற்கு முன் உள்ள வருடங்களுக்கு தேடுதல் மெநுவெல்
வில்லங்க சான்றிதல் கையால் எழுதப்பட்டது

Wednesday, January 19, 2011

கண்ணன் திருவடி எண்ணுக மனமே

கண்ணன் திருவடி என்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணம் தருமே

(கண்ணன்)

தருமே நிதியும் பெருமை புகழும்
கருமாமேனிப் பெருமானிங்கே

(கண்ணன்)

இங்கே அமரர் சங்கம் தோன்றும்
மங்கும் தீமை பொங்கும் நலமே
நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே

(கண்ணன்)

புகழ்வீர் கண்ணன் தகை சேரமரர்
தொகையோடசுரர் பகை தீர்ப்பதையே
தீர்ப்பான் இருளைப் போர்ப்பான் கலியை
ஆர்ப்பாரமரர் பார்ப்பார் தவமே

(கண்ணன்)

தவறாதுணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றும் திகழும் குன்றாவொளியே

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா! இறைவா! இறைவா!

(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகமைத்தாய்!
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!

(எத்தனை)

முக்தியென்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா! பரமா! பரமா!

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

வரிப்புலி அதள் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பென்னும் திமி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொரு வரம்
தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தரத்தகும் நெறி
வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் எனத்தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் என்னும் அடியார்க்கொரு தொண்டன்
பற்று தளைக்கு நெருப்பவன் ஒற்றைக் கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிறைக்குள் நெருப்பை வளர்த்து

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக் கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம் தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்

எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ

Monday, January 17, 2011

பாரதியார் பாடல்கள் - கண்ண பெருமானே!

தெய்வப் பாடல்கள்

46. கண்ண பெருமானே!


காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!

காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!

ஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!

வேறு

போற்றி!போற்றி!போற்றி!போற்றி!
கண்ண பெருமானே!-நீ
பொன்னடி போற்றி நின்றேன்
கண்ண பெருமானே!

Thursday, January 6, 2011

What is the role of a good parent?

What is the role of a good parent?

Parenthood is a very funny thing. You are trying to do something that nobody has ever known how to do well. Even if you have 12 children, you are still learning. You may raise the first 11 properly, but the twelfth one can give you the works. So what's the best thing you can do? The foremost thing is to spend sufficient time and work a little bit upon yourself. Look at yourself carefully - how you are, how you sit, how you stand, how you speak, what you do, what you don’t do. Look at yourself very carefully because children pick up everything rapidly and they will exaggerate everything that you are doing.

So at least make yourself in such a way that you like the way you are. It doesn’t matter whether somebody else approves of you or not but if you are in such a way that even you don’t like yourself then definitely, your child - one more human being, need not go that way. So becoming conscious of what we are doing is extremely important. This doesn’t necessarily make you a good parent, but it is a must because it creates the necessary ambience.

Creating the necessary ambience is a large part of parenthood. You must create the right kind of atmosphere - a certain sense of joy, love, care and discipline within yourself and in your home. If every day in your house, tension, anger, fear, anxiety and jealousy are the only things being demonstrated to your child, he will obviously learn only these. If you really have the intention of bringing up your child well, you must first change your way of being. You should change yourself to be a loving, joyous and peaceful being. If you don't know how to keep yourself in this manner, what can you do for your child? If you are incapable of transforming yourself, where is the question of you bringing up your child?